339
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே குறிப்பன்குளத்தில் நிகழ்ந்த பட்டாசு வெடிவிபத்தில் இறப்பு எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. ராம்குமார் என்பவருக்குச் சொந்தமான ஆலையில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த வெடிவி...

246
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் பட்டறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சதீஷ்குமார் என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  ம...

179
சிவகாசி அருகே நாரணாபுரம் கிராமத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமான நிலையில், தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. ...

448
காரியாப்பட்டி அருகே கல்குவாரியில் வெடிவிபத்து குவாரியைச் சுற்றி சிதறிக்கிடக்கும் உடல் பாகங்கள் இதுவரை நான்கு பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியை அடுத்த ஆவியூரில் ...

1011
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். கங்கர்செவல் என்ற கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் நேற்று மாலை வெடி விபத்து ஏற்பட்டது. இதி...

1058
தாய்லாந்தில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. தெற்கு மாகாணமான நராதிவாட் என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுக் கிடங்கில் சனிக்கிழமையன்று வெடிவிபத...

1687
இத்தாலியின் மிலன் நகரில் கார் நிறுத்தம் ஒன்றில் நேரிட்ட வெடிவிபத்தால் கார்கள் வரிசையாக தீப்பிடித்து எரிந்தன. மிலன் நகரின் மத்திய பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிச...



BIG STORY